Tuesday, May 12, 2020

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக உயர்வு



 
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment