Thursday, May 14, 2020

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான அழகுகுறிப்பு


வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். 

இப்படி தினமும் 2,முறை செய்து வந்தால் இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம். 

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும். மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் கழுவவேண்டும். இப்படி செய்துவந்தால் சூரியக்கதிர்களால் கருமையான சருமம் பொலிவோடு மின்னும்.

No comments:

Post a Comment